ரெடிமேட் கடையில் சிலை கடத்தல்- 10 பேரை வளைத்துப் பிடித்த சென்னை போலீசார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தியாகராய நகரில் 200 வருட பஞ்சலோக சிலையை கடத்த முயன்றதாக 10 பேர் கொண்ட கும்பலை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
தியாகராய நகரில் உள்ள ரெடிமேட் கடையில் சிலை கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அந்த கடையில் 3 அடி உயரமுள்ள விநாயகர் பஞ்சலோக சிலையை கைப்பற்றினர்.
மேலும் கடையில் இருந்த ஒரு கிலோ போதை பொருளையும் கைப்பற்றினர். போதை பொருளின் சந்தை மதிப்பு வெளிநாட்டில் ரூபாய் 10 லட்சம் என கூறப்படுகிறது.
இந்த தகவலை செய்தியாளர்களை சந்தித்த சிலை கடத்தல் தடுப்பு காவல் பிரிவு ஐ.ஜி அசோக்குமார் தாஸ் தெரிவித்தார்.
More From
-
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்? -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்.. பின்னாடியே நடந்த ட்விஸ்ட் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க












Click it and Unblock the Notifications