For Daily Alerts
Just In
Breaking News: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு- முதல் நாளில் காரசார வாதம்.. நாளைக்கு தொடரும்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று முதல் நாட்களுக்கு விசாரணை நடத்தப்படுகிறது.
சென்னை: தகுதி நீக்கப்பட்ட 18 டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வழக்கு 3வது நீதிபதி சத்யநாராயணா தலைமையில் நடைபெற்று வருகிறது. தினகரன் தரப்பு முதலில் வாதம் முன் வைக்கிறது. கட்சி தாவல் தடை சட்டம், இந்த விஷயத்திற்கு பொருந்தாது என வழக்கறிஞர் ராமன் வாதம் முன் வைத்துள்ளார். அது தொடர்பாக காரசார வாதம் நடைபெற்று வருகிறது.
Newest First Oldest First
English summary
18 MLAs disqualification case to hear today. From Today 5 days the case is going to hear by 3rd judge.