Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓகி புயலில் சிக்கி 194 மீனவர்களை காணவில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் தகவல்!

ஓகி புயலில் சிக்கி 194 மீனவர்கள் மாயமாகியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓகி புயலில் சிக்கி 194 மீனவர்கள் மாயமாகியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஓகி புயலால் காணாமல் போன 194 மீனவர்கள் தொடர்பாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஓகி புயலால் காணாமல்போன மீனவர்களை ஜனவரி முதல் வாரத்தில் மாலத்தீவுபகுதியில் தேடியதாக கூறினார்.

194 fisherman missing due to Ockhi cyclone: Minister Jayakumar

காணாமல்போன மீனவர்கள் 15 நாட்களுக்குள் திரும்பாவிட்டால் உயிரிழந்தவர்களாக கருதப்படுவார்கள் என்ற அவர், ஓகி புயலால் 194 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக கூறினார்.

மேலும் 25 மீனவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் ஓகி புயலால் காணாமல் போன 194 மீனவர்கள் தொடர்பாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+