முட்புதரில் இறந்து கிடந்த பிறந்து இரண்டே நாளான ஆண் குழந்தை.. நெல்லையில் கொடூரம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது. பச்சிளம் குழந்தை முட்புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு (ஜங்ஷன்), கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள முற்புதரில் பிறந்து 2நாட்களே ஆன ஆண் குழந்தையை மர்ம நபர்கள் வீசி சென்று உள்ளனர்.

இறந்த நிலையில் கிடந்த குழந்தையை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த குழந்தையின் போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
பொதுவாக பெண் குழந்தைகளை இப்படி வீசிச் செல்லும் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், ஆண் குழந்தையை வீசியது ஏன் என்பது புரியவில்லை என்றும், போலீசார் கூறுகிறார்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications