அடுத்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்
அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கும் என அறிவிப்பு
Recommended Video

சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தின்போது பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கும் என்று அறிவித்தார். அதேபோல, மார்ச் 6-ம் தேதி 11-ம் வகுப்புக்கான பொது தேர்வு தொடங்கும் என்றும் மார்ச் 14-ம் தேதி 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக, பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதைத் தடுக்க, அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன என்றார்.
மேலும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி, தனியார் பள்ளி மோகத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாகவும் பதிலளித்தார்.
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications