நாமக்கல்லில் பெண் விஏஓவிடம் 5 சவரன் நகை பறிப்பு.. மர்ம நபர்கள் கைவரிசை

நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் விஏஓவிடம் 5 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் விஏஓவிடம் 5 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் விஏஓவாக இருக்கிறார் விமலா. இவர் இன்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற போது இந்த சம்பவம் நடநதுள்ளது.

2 men robbers 5 pound gold from VAO officer in Namakkal

அதே வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் விமலாவின் கழுத்தில் இருந்த நகையை பறித்துள்ளார்கள். இதன் மொத்த மதிப்பு 5 சவரன் ஆகும்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. போலீஸ் விமலா கூறிய அடையாளங்களை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+