25 பெண் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு - திருப்பூர் நூற்பாலையில் அதிகாரிகள் அதிரடி!
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த 25 பெண் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
காங்கேயம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பெண் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு, பதினெட்டு வயதுக்குட்பட்ட 25 பெண் குழந்தைகள் பணியாற்றுவதை கண்டறிந்து அதிகாரிகள் மீட்டனர். அவர்களில் இரு பெண் குழந்தைகள், நிறுவன ஊழியர்கள் தங்களை அடித்து துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் அந்நூற்பாலை உரிமையாளர், ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications