தேனி அருகே பயங்கர விபத்து: சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாப பலி

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி அருகே காரும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த சீலையம்பட்டி அருகே காரும் சரக்கு வாகனமும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

3 Died Near chinnamanur in a car accident

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நாராயணன், முருகவேல், மகேஸ் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

3 Died Near chinnamanur in a car accident

இந்த கோர விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+