For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனி அருகே பயங்கர விபத்து: சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாப பலி

By Karthikeyan
Google Oneindia Tamil News

தேனி: தேனி அருகே காரும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த சீலையம்பட்டி அருகே காரும் சரக்கு வாகனமும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

3 Died Near chinnamanur in a car accident

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நாராயணன், முருகவேல், மகேஸ் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

3 Died Near chinnamanur in a car accident

இந்த கோர விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
3 Died Near chinnamanur theni district in a car accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X