கொடநாடு பங்களாவில் ஜெ., சசி அறை கதவு உடைப்பு... 3 சூட்கேஸில் இருந்த முக்கிய ஆவணங்கள் எங்கே?

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் உள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைகளின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த 3 சூட்கேஸ்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் மாயமாகிவிட்டன.

Subscribe to Oneindia Tamil

கோத்தகிரி: கொடநாடு எஸ்டேட் பங்களாவில் உள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த 3 சூட்கேஸ்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் மாயமாகிவிட்டன.

நீலகிரி மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக உள்ள ஓம்பகதூர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 3 suitcase in Jayalalitha's room broken, documents missing

இந்நிலையில் கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலா அறைகள் உடைக்கப்பட்டிருந்தாகவும், அங்கிருந்த 3 சூட்கேஸ்களும் உடைக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாகி இருக்கலாம் என்றும் காவலாளிகளை தாக்கியவர்கள் அதை திருடிச் சென்றிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+