புதுச்சேரி கடலில் மூழ்கி 3 சுற்றுலா பயணிகள் பலி.. உடல்களை தேடும் பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் மூழ்கி 3 சுற்றுலா பயணிகள் பலியாக தகவல் அம்பலமாகியுள்ளது.

சுதந்திர தின விடுமுறைக்காக ஊட்டியிலிருந்து புதுச்சோிக்கு சுற்றுலா வந்த 9 தொழிலாளர்கள் புதுச்சேரி அருகே தமிழக பகுதியான பொம்மையாா்பாளையம் கடலில் குளித்தனர்.

3 tourists were died in Puduchery sea

இவர்களில் மூன்று பேர் அலையில் சிக்கி பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் ரகு என்பவரது உடல் மட்டும் தற்போது கிடைத்துள்ளது. மீதமுள்ள இருவரின் உடல்களை தேடும்படி விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றுவருகிறது.

இறந்தவர்கள் விவரம்:
1. ரகு (35)
2. அசோக் (24)
3. பிரதீப்குமார் (24)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+