ஈரோட்டில் 3 வயது சிறுமியிடம் சில்மிஷம்... மருத்துவமனை ஊழியர் கைது
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 3-வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை சேர்ந்தவர் அங்குராஜ் (40). அவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தின் போது, 3 வயது சிறுமி அங்குராஜின் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதைக்கண்ட அங்குராஜ், சிறுமியுடன் விளையாடுவது போல விளையாடி, அந்த சிறுமிக்கு சாக்லெட் வாங்கிகொடுத்து தனது வீட்டுக்கு தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் வீட்டினுள் வைத்து அந்த சிறுமியிடடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை சத்தம் போட்டு அழுதுள்ளது.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தாயார் தேடியுள்ளார். இதனிடையே குழந்தையின் அழுகுரல் அங்குராஜ் வீட்டினுள் இருந்து வருவது தெரியவந்தது. வீட்டினுள் சென்று பார்த்த சிறுமியின் தாய், அங்குராஜ் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அங்குராஜை பிடித்து பவானி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்குராஜை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications