வேலூர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கைது
வேலூர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக 5 பேரை கைது செய்யப்பட்டனர்.
வேலூரில் உள்ள சிஎஸ்ஐ தேவாயலம் உள்ளது. இங்கு தலைமை ஆயர் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது ஆலய வளாகத்தில் 5 பேர் கைத்துப்பாக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீஸார் அவர்களிடம் நடத்திய சோதனையில் வெட்டுக் கத்தியும் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஜான், வேதானந்தன், தேவா, மற்றொரு வேதானந்தன், அன்பு கிராண்ட் என தெரியவந்தது.
More From
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications