Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கைது

வேலூர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக 5 பேரை கைது செய்யப்பட்டனர்.

வேலூரில் உள்ள சிஎஸ்ஐ தேவாயலம் உள்ளது. இங்கு தலைமை ஆயர் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

5 were arrested for bringing pistols in Vellore Church

அப்போது ஆலய வளாகத்தில் 5 பேர் கைத்துப்பாக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீஸார் அவர்களிடம் நடத்திய சோதனையில் வெட்டுக் கத்தியும் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஜான், வேதானந்தன், தேவா, மற்றொரு வேதானந்தன், அன்பு கிராண்ட் என தெரியவந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+