For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 531 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு: பினராயி விஜயன்

தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 531 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஓகி புயலில் சிக்கிய தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 531 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது:

531 fishermen rescued off Kerala, says Pinarayi Vijayan

கடலில் தத்தளித்த 393 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், திருச்சூரைச் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த 100 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் லட்சத் தீவில் 138 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

English summary
Kerala chief minister Pinarayi Vijayan said that 531 fishermen have been rescued on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X