தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 531 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு: பினராயி விஜயன்

தமிழகம், கேரளாவைச் சேர்ந்த 531 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஓகி புயலில் சிக்கிய தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 531 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது:

531 fishermen rescued off Kerala, says Pinarayi Vijayan

கடலில் தத்தளித்த 393 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், திருச்சூரைச் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த 100 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் லட்சத் தீவில் 138 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+