நெல்லை: டெங்கு காய்ச்சலுக்கு 7 மாதக் கைகுழந்தை பலி – 10 பேர் மருத்துவமனையில்!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு சுரண்டை அருகே மேலகலங்கல் பகுதியில் 7 மாத ஆண் குழந்தை ஒன்று பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்ததால் பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்றிரவு இரவு உயிரிழந்தது.

கடந்த வாரம் அதே பகுதயைச் சேர்ந்த 3 வயது குழந்தை உயிரிழந்ததால் அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் பலர் பலியாக நேரிடுமோ என்று அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
மேலகலங்கல், குறுந்தல்குழி பகுதியில் 100 க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பரவி உள்ள நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications