சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து - பட்டாசு தயாரித்த 70 வயது மூதாட்டி கருகி பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த தீவிபத்தில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாமிநத்தம் விலக்கு என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று சுப்பம்மாள் என்ற 70 வயது பாட்டி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் இருந்த அறையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள் சரமாரியாக வெடித்துச் சிதறின. இதில் சிக்கி சுப்பம்மாள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த அறையும் பட்டாசுகள் வெ்டித்ததில் சிதறிப்போய் விட்டது.
இந்த சம்பவம் குறித்து மல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications