For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீன் பிடிக்க சென்று பரிதாபம்.. வேலூர் விருதம்பட்டு பாலாற்றில் மூழ்கி ஒருவர் பலி!

வேலூர் விருதம்பட்டு பாலாற்றில் மூழ்கி ஒருவர் பலி ஆகி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் விருதம்பட்டு பாலாற்றில் மூழ்கி ஒருவர் பலி ஆகி இருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் விருதம்பட்டு பாலாற்றில் கொஞ்சமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதில் நிறைய மீன்கள் இருப்பதால் சிலர் இறங்கி மீன் பிடிப்பது வழக்கம்.

A man dies after drowned in water in Vellore

இதில் மீன் பிடிக்க ராஜேஷ் (35) என்பவர் இறங்கியுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலி அடைந்தார்.

தற்போது இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

English summary
A man named Rajesh, 35, dies after drowned in water in Vellore. He is body taken to hospital for examination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X