சிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து. தாய், குழந்தை சம்பவ இடத்திலேயே பலி

சிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து

    சிதம்பரம்: இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தாய் மற்றும் 2 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    சிதம்பரத்தை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவர் தனது மனைவி ஜான்சி மற்றும் 2 வயது மகள் ஹரினியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    Accident in Chidambaram kills mother and baby

    சிதம்பரத்தில் இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியது. இந்த விபத்தில் கணேச மூர்த்தியின் மனைவி ஜான்சி மற்றும் அவர்களின் 2 வயது மகள் ஹரினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்த கணேசமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சாலை விபத்தில் தாய் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+