For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: டெல்லி, காஷ்மீரில் நிலநடுக்கம்- மக்கள் அலறியடித்து வீதிகள் குவிந்தனர்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் புற நகரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதேபோல, காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லேசான நில நடுக்கம்தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சேத மதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை. ஆப்கனை மையம் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

delhi

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, சித்தலவாடம்பட்டியில் நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பேர் பலியாகியுள்ளனர். பலத்த காயம் அடைந்த மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த 6 பேரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பல முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த லைவ் பேஜில் இணைந்திருக்கவும்.

Newest First Oldest First
9:41 PM, 9 May

நேரம் வரும் போது மக்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டுக்கும் நல்லது நடக்கும் - ரஜினி
9:41 PM, 9 May

என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான்- ரஜினி
9:41 PM, 9 May

காலா ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு
6:01 PM, 9 May

வாக்காளர் அட்டை பறிமுதல் தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது
6:00 PM, 9 May

பெங்களூரு வீட்டில் போலி வாக்காளர் அட்டை பறிமுதல் தொடர்பாக 2 பேர் கைது
6:00 PM, 9 May

வாக்காளர் விண்ணப்பப் படிவம் பெற்றதற்கான 20,000 ரசீதுகளும் சிக்கின
6:00 PM, 9 May

வீட்டில் இருந்து 9 செல்போன், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை பறிமுதல்
6:00 PM, 9 May

வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரும் 6,342 விண்ணப்பங்களும் கைப்பற்றப்பட்டன
6:00 PM, 9 May

பெங்களூரு வீட்டில் கைப்பற்றப்பட்ட வாக்காளர் அட்டைகள் மிகவும் பழமையானவை
6:00 PM, 9 May

போலி வாக்காளர் அட்டை விவகாரம் குறித்து ஆணையத்துக்கு விரைவில் அறிக்கை
6:00 PM, 9 May

போலி வாக்காளர் அட்டைகள் பற்றி விசாரிக்க தேர்தல் அதிகாரிகள் பெங்களூரு வருகை
6:00 PM, 9 May

ரூ.25 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்
6:00 PM, 9 May

கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் பெங்களூரில் பேட்டி
5:59 PM, 9 May

கர்நாடகாவில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.79 கோடி பறிமுதல்
5:12 PM, 9 May

எஸ்.வி.சேகர், எச். ராஜா குறித்த துக்ளக் கட்டுரைக்கு நான் பொறுப்பேற்க முடியாது - குருமூர்த்தி பேச்சு
5:12 PM, 9 May

தமிழக மக்கள் நல்லவர்கள், அரசியல்வாதிகள்தான் தேவையில்லாமல் போராடுகிறார்கள் - குருமூர்த்தி
5:12 PM, 9 May

நீட் குறித்து தமிழகத்தில் யாருக்குமே தெரியவில்லை - குருமூர்த்தி பேட்டி
5:12 PM, 9 May

3வது அணி முயற்சிகள் பாஜகவுக்கு நலம் பயக்கும் - குருமூர்த்தி
5:12 PM, 9 May

ரஜினிக்கு நான் ஆலோசனை கூறுவதில்லை - குருமூர்த்தி
5:12 PM, 9 May

மோடி என்ற ஆளுமையுடன் ரஜினியின் ஈர்ப்பும் இணைந்தால்தான் வெற்றி - குருமூர்த்தி
5:12 PM, 9 May

பாஜகவுடன் ரஜினி சேர்ந்தால்தான் வெற்றிடத்தை நிரப்ப முடியும்- குருமூர்த்தி
5:11 PM, 9 May

மோடியின் ஆட்சி திறமை, ரஜினிக்கான ஆதரவு வெற்றிடத்தை நிரப்பும்
5:11 PM, 9 May

மோடியும் ரஜினியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சிக்கு வாய்ப்பு - குருமூர்த்தி
5:09 PM, 9 May

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கருத்து
5:09 PM, 9 May

மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சேர்ந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது
5:09 PM, 9 May

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்
5:09 PM, 9 May

ரஜினி, கமலிடம் அரசியல் குறித்து பேசுவேன் - குருமூர்த்தி
5:08 PM, 9 May

ரஜினி, கமலுக்கு நான் ஆலோசகர் இல்லை - குருமூர்த்தி
4:58 PM, 9 May

ஜெ.வை மரியாதை நிமித்தமாக சந்திக்க முயன்றேன், அதுவும் முடியவில்லை
4:58 PM, 9 May

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது ஜெ.வுக்கு என்னால் சிகிச்சை அளிக்க முடியவில்லை
READ MORE

English summary
A truck collided with Maruti Omni near Palani, killing six people. According to a preliminary inquiry conducted by the police, six of the dead were from the state of Kerala. The incident took place when they came to Palani temple and returned to Kottayam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X