நீதியை நம்பும் மக்கள்... நீதித்துறை கெட்டுப்போனால் நாடு முன்னேறாது... ரஜினிகாந்த் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை : நீதித்துறை கெட்டுப்போனால் நாடு முன்னேற்றம் அடையாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முன்னாள் நீதிபதி கைலாசம் நினைவு தபால் தலை வெளியீட்டுவிழா நடைபெற்றது. தபால் தலையை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நீதித்துறையை நம்பித்தான் நாடு இருக்கிறது. அரசியல்வாதிகள், மக்களை மாற்றி விடலாம். ஆனால் நீதித்துறை கெட்டுப்போனால், நாடு முன்னேற முடியாது என தெரிவித்தார். நீதித்துறையை நம்பித்தான் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications