ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுவிக்கும் வரை அறவழியில் போராட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நடிகர் சிம்பு கோரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில் தன்னையும் கைது செய்யுங்கள் என்றும் சிம்பு ஆவேசமாக கூறினார்.
நடிகர் சிம்பு சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தடியடிக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது,

"வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் ஆண்டவனிடமிருந்து தப்பிக்க முடியாது. மீனவர்கள் மாணவர்களுக்கு உதவி செய்யவே வந்தனர். அவர்களையும் காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உதவி செய்தவர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களை விடுவிக்கும் வரை நான் அகிம்சை வழியில் போராடுவேன். இல்லையெனில் என்னையும் கைது செய்யுங்கள். என்ன கைது செய்ய முடியாவிட்டால் கைது செய்தவர்களை விடுதலை செய்யுங்கள்.
மீனவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசே ஒரு நாள் தேர்வு செய்து ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட அனுமதி வழங்கி அறிவிக்க வேண்டும்". இவ்வாறு நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் பேசினார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications