அதிமுகவின் 2 அணிகளை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை: மைத்ரேயன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் இரண்டு அணிகளை இணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரண்டு அணிகளையும் இணைக்க டிடிவி தினகரன் கொடுத்தக் காலக்கெடு முடிய உள்ளது. இதையடுத்து அவர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து கட்சிப் பணிகளை பார்க்க உள்ளார்.

நான் நிச்சயம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருவேன் என்று தினகரன் நேற்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மைத்ரேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அதிமுகவின் இரண்டு அணிகளையும் இணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. யார் வேண்டுமானாலும் பன்னீர்செல்வம் அணிக்கு வரலாம். அப்படி வருவோரை நாங்கள் வரவேற்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி தலைமயிலான அரசு ஒரு ஊழல் அரசு. ஊழல் அரசுடன் கைகோர்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றார்.
More From
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications