செய்யாறு அருகே 55 தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்... உடந்தையாக இருந்த வேளாண் அதிகாரி அதிரடி சஸ்பென்ட்!
செய்யாறு: செய்யாறு அருகே வேளாண் விதை சுத்திகரிப்பு மையத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தேக்கு, செம்மரம் உள்ளிட்ட மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சமப்வத்தில் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்ததாக வேளாண் அதிகாரி முரளி பிரபு அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
செய்யாறு அருகே தூளி கிராமத்தில் வேளாண் விதை சுத்திகரிப்பு மையம் உள்ளது. செய்யாறு வேளாண் உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இம்மையம் செயல்படாத நிலையில் பூட்டியே உள்ளது.

இம்மையத்தில் தேக்கு, செம்மரம், வேப்பமரம், புங்க மரம், சவுக்கு மரம் என சுமார் 150க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இந்நிலையில் இதில் பல லட்சம் மதிப்பிலான தேக்கு, செம்மரம் போன்றவை வெட்டி கடத்தப்பட்டதாக தகவல் பரவியது.
இதனை அறிந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் விதை சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டனர். அப்போது மையத்தில் இருந்து மரங்களை வெட்டிக் கொண்டிருந்த கும்பல் தப்பிச் சென்றது.
இது தொடர்பாக மாவட்ட வேளாண் இயக்குநர், காவல்துறை மற்றும் செய்யாறு வருவாய்த் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக வேளாண் அதிகாரி முரளி பிரபுவை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications