உயரதிகாரிகள் டார்ச்சர்... சென்னையில் ஏர் இந்தியா விமான பணிப்பெண் தற்கொலை
சென்னை: ஏர் இந்தியா விமானத்தின் பணிப்பெண் ஒருவர் அவரது வீட்டு மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை மீனம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயரதிகாரிகள் டார்ச்சர் செய்வதாக அவர் மரணத்திற்கு முன்பாக கடிதம் எழுதி வைத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பெயர் தன்பிரீத் சிங்பால், வயது 32 என்பதாகும். இவர் மீனம்பாக்கத்தில் உள்ள ஏர் இந்தியா காலனி குடியிருப்பில் தனது கணவர் அணுப் நாயருடன் வசித்து வந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

அனுக் நாயர் கொடுத்த தகவலின் பேரில் மீனம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் பணிச்சுமையாலும், உயரதிகாரிகள் டார்ச்ர் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதப்பட்டிருந்தது. தன்பிரீத் தற்கொலை தொடர்பாப அனுக் நாயரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்பதால் இந்த வழக்கை ஆர்.டி.ஓ. விசாரிக்க போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications