பதன்கோட் தாக்குதல் எதிரொலி- சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பதான்கோட் தாக்குதலுக்கு பிறகு முக்கிய நகரங்களான மும்பை , டெல்லி , சென்னை ஆகிய நகரங்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறத்தல் ஏற்படலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிகப்பட்டுள்ளது.

மேலும் தீவிரவாதிகள் ஊடுறுவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. விமான பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனை மற்றும் வெடிகுண்டு ஆய்வுகளுக்குப் பின்னரே, அனுமதிக்கப்படுகின்றன.
விமான பயணம் மேற்கொள்வோரை வழியனுப்பவும், வரவேற்க வரும் பார்வையாளர்கள் மீதான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications