பதன்கோட் தாக்குதல் எதிரொலி- சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பதான்கோட் தாக்குதலுக்கு பிறகு முக்கிய நகரங்களான மும்பை , டெல்லி , சென்னை ஆகிய நகரங்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறத்தல் ஏற்படலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிகப்பட்டுள்ளது.

மேலும் தீவிரவாதிகள் ஊடுறுவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. விமான பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனை மற்றும் வெடிகுண்டு ஆய்வுகளுக்குப் பின்னரே, அனுமதிக்கப்படுகின்றன.
விமான பயணம் மேற்கொள்வோரை வழியனுப்பவும், வரவேற்க வரும் பார்வையாளர்கள் மீதான கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம்












Click it and Unblock the Notifications