4ஜி விளம்பரத்தை வெளியிட ஏர்டெல்லுக்கு 'இந்திய விளம்பர தர கவுன்சில்' தடை!
சென்னை: ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுவரும் 4ஜி சேவை பற்றிய விளம்பரங்களை வரும் 7ம் தேதிக்கு பிறகு வெளியிட கூடாது என்று இந்திய விளம்பர தர கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம், கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியா முழுவதும் 296 நகரங்கள் மற்றும் 14 முக்கிய சர்க்கிள்களில் 4ஜி இணையதள சேவையை துவங்கியது. இதையடுத்து ரிலையன்ஸ், ஐடியா, வோடபோன் போன்ற மேலும் பல தொலைபேசி நிறுவனங்களும் 4ஜி சேவையை அளிக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், 4ஜி சேவை பற்றி ஏர்டெல் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சைக்குள்ளாகியது. ஏர்டெல் 4ஜி சேவையை மிஞ்சும் அதிவேக நெட்வொர்க் இருப்பதாக யாராவது நிரூபித்தால் வாழ்நாள் முழுவதும் அவருக்கான செல்போன் பில்லை கட்டுவதாக சவால் விடும் வகையில் ஏர்டெல் விளம்பரம் செய்திருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவி்த்துள்ள இந்திய விளம்பர தர கவுன்சில் (ஏ.எஸ்.சி.ஐ), பார்தி ஏர்டெல் நிறுவனம் வாழ்நாள் முழுவதும் இலவச மொபைல் இணைப்பை வழங்குவதாக வாடிக்கையாளர்களை திசை திருப்பும் வகையில் விளம்பரம் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அந்த விளம்பரத்தை வரும் 7ம் தேதிக்குள் தொலைக்காட்சி வழியாகவோ அல்லது அச்சு வழியாகவோ வெளியிடுவதை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications