Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாம் தலையெழுத்து.. ஜெ. அன்பழகன் வேதனை!

வங்கிகளில் மக்கள் வரிசையில் நிற்க முடியாமல் புத்தகங்களைப் போட்டுள்ள புகைப்படத்தை டிவிட்டரில் போட்டு நாட்டின் தலையெழுத்து என்று வேதனைப்பட்டுள்ளார் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூபாய் நோட்டுக்களை மாற்ற வரிசையில் நின்ற பொதுமக்கள் வரிசையில் நிற்க முடியாமல் நோட்டுக்களையும், பைகளையும் வரிசையில் வைத்த படத்தைப் போட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் , எல்லாம் நாட்டு மக்களின் தலையெழுத்து என்று வேதனைப்பட்டுள்ளார்.

All our fate says DMK MLA

இந்தப் புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அதில் நீண்ட வரிசையாக புத்தகங்கள், செய்தித்தாள்கள், பைகளை மக்கள் வரிசையாக போட்டு வைத்துள்ளனர்.

இதுகுறித்து அன்பழகன் கருத்து தெரிவிக்கையில், ரூபாய் நோட்டுக்களை ஒழித்ததால் நாட்டின் தலையெழுத்து இது. எல்லாப் புகழும் நரேந்திர மோடி அன் கோவுக்கே என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+