திமுக அமளி.. சட்டசபை வளாகத்தில் அதிரடிப்படை குவிப்பு! கூடுதலாக ஆயிரம் போலீசார் வருகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் நடைபெற்ற அமளியை தொடர்ந்து கோட்டைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் தனபால் சபையை 1 மணிவரை ஒத்தி வைத்தார்.

All the roads lead to Tamilnadu secretariat has been closed

இதையடுத்து அவசரமாக ஆயிரம் போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டனர். ஏற்கனவே ஆயிரம் போலீசார் இருந்ததால் சட்டசபை வளாகத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 200 பேர் கொண்ட அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலை மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+