விவாதத்துக்கு நாங்க தயார்.. வருவீரா?.. தமிழிசைக்கு ஆளூர் ஷாநவாஸ் அதிரடி சவால்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதும் தலைவர் திருமாவளவன் அவர்கள் மீதும் வன்மத்துடன் அவதூறு கக்கிய தமிழிசையை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு:

பாபர் மஸ்ஜித் இடத்தை சட்டப்புறம்பாக ஆக்கிரமிப்பு செய்த கலவரக் கும்பலின் தலைவி, எம்மை பார்த்து இட ஆக்கிரமிப்பாளர் என்கிறார்.
அதிமுகவை சிதைத்து அதன் தலைவர்களை மிரட்டிப் பணிய வைத்துள்ள ஆதிக்கக் கூட்டத்தின் தலைவி, எம்மை பார்த்து மிரட்டல் சக்தி என்கிறார்.
OPS ஐயும் EPS ஐயும் டில்லிக்கு வரவழைத்து அவர்களிடையே கட்டப்பஞ்சாயத்து செய்துவரும் மோடியின் தமிழ்நாடு ஏஜெண்ட், எம்மைப் பார்த்து கட்டப்பஞ்சாயத்து கட்சி என்கிறார்.
ஆடிட்டர் ரமேஷ் கொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.கவினர் கலவரம் செய்தபோது, "எங்கள் மனது உடைந்திருக்கிறது; அதனால் பேருந்துகள் உடைக்கப்பட்டிருக்கிறது" என்று கூச்சமில்லாமல் கூவிய வன்முறைத் தலைவி தான், எம்மை பார்த்து வன்முறையாளர்கள் என்கிறார்.
தமிழிசைக்கு ஒரு சவால்!
உங்கள் கட்சிப் பொதுச் செயலாளர் வானதி மீது, உங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகி பாலசுப்பிரமணிய ஆதித்தன் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் பேசத் தயாரா? உங்கள் தேசியத் தலைவர் அமித்ஷா மகன் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து வெளிப்படையாக ஊடகத்தில் விவாதிக்க வருவீரா? ஊழல் நடக்கவில்லை எனில் அது தொடர்பாக நடக்கவிருந்த ஊடக விவாதங்களை ஏன் தடுத்தீர்கள்? மடியில் கனம் தானே!
உங்கள் கட்சி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசுவதற்கு நீங்கள் அஞ்சுவது போல், நாங்கள் அஞ்சமாட்டோம். எமது கட்சி அலுவலகத்தின் நிலை குறித்து உங்களோடு வெளிப்படையாக விவாதிக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். வருவீரா? என்று ஆளூநர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.
-
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications