ஹே, எங்க அம்மா வந்தாச்சு: மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் அதிமுகவினர்
சென்னை: எங்கள் அம்மா வந்தாச்சு. இன்றும், நாளையும் எங்களுக்கு திருவிழா தான் என அதிமுகவினர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அவர் சுமார் 7 மாதங்கள் கழித்து இன்று முதன்முறையாக தனது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

ராஜ்பவன் சென்ற அவர் ஆளுநர் ரோசையாவை சந்தித்து பேசினார். நாளை அவர், 28 அமைச்சர்களுடன் பதவியேற்க உள்ளார். ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது. திரும்பும் பக்கம் எல்லாம் அதிமுகவினராக உள்ளனர். மேலும் ஜெயலலிதாவை வாழ்த்தி நகர் முழுவதும் பேனர்கள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து அதிமுக தொண்டர்கள் கூறுகையில்,
எங்கள் அம்மா வந்தாச்சு. இன்றும், நாளையும் எங்களுக்கு திருவிழா தான். நாளை அவர் முதல்வராகிவிடுவார். தமிழகத்தில் பல திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. அவர் அவற்றை எல்லாம் முடித்து வைப்பார். எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான நாள் இது தான் என்று தெரிவித்துள்ளனர்.
Mount Road (Chennai): Jayalalithaa pays floral tribute to MG Ramachandran (MGR). #JayaReturns pic.twitter.com/09AXxPd2kH
— ANI (@ANI_news) May 22, 2015 அழுது கொண்டே கடந்த ஆண்டு முதல்வராக பதவியேற்ற ஓ. பன்னீர்செல்வம் தற்போது சிரித்த முகத்துடன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications