வேலூரிலிருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி
Subscribe to Oneindia Tamil
வேலூர்: திருப்பதி வனப்பகுதியில், செம்மரக்கட்டை வெட்டியவர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 20பேர் கொல்லப்பட்டதையடுத்து, வேலூரிலிருந்து திருத்தணி செல்லும் பஸ்சை நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழக வாழ்வு உரிமை கட்சியினர் சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் புதிய பஸ் ஸ்டாண்டில், ஆந்திர பஸ் டிப்போ அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதனால், வேலூரிலுள்ள ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் 300 பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் சித்தூர், திருப்பதி போன்ற ஆந்திர நகரங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதிப்பட்டனர்.
இன்று முழுவதும், பஸ்கள் இயக்கப்படாது என்று தெரிகிறது.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications