வேலூரிலிருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி
Subscribe to Oneindia Tamil
வேலூர்: திருப்பதி வனப்பகுதியில், செம்மரக்கட்டை வெட்டியவர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 20பேர் கொல்லப்பட்டதையடுத்து, வேலூரிலிருந்து திருத்தணி செல்லும் பஸ்சை நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழக வாழ்வு உரிமை கட்சியினர் சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் புதிய பஸ் ஸ்டாண்டில், ஆந்திர பஸ் டிப்போ அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். இதனால், வேலூரிலுள்ள ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் 300 பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் சித்தூர், திருப்பதி போன்ற ஆந்திர நகரங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதிப்பட்டனர்.
இன்று முழுவதும், பஸ்கள் இயக்கப்படாது என்று தெரிகிறது.
More From
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications