என்னிடம் வருமான வரி சோதனை நடக்கவில்லை.. தீயாக பரவிய செய்திகளுக்கு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் மறுப்பு
அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை குறித்து தன்னிடம் எந்த விசாரணையும் நடக்கவில்லை என்று ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை குறித்து தன்னிடம் எந்த விசாரணையும் நடக்கவில்லை என்று ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் தெரிவித்து இருக்கிறார்.
அருக்கோட்டை செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இவரும் இவரது மகன் நாகராஜும் இணைந்து எஸ்பிகே என்று கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை அருப்புக்கோட்டை உட்பட 30 இடங்களில் சோதனை நடக்கிறது. இந்த சோதனையில் 180 கோடி ரொக்கம், 120 கிலோ தாகம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சோதனை தொடர்பாக ஒப்பந்ததாரர் சுப்பிரமணியத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் எஸ்பிகே நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது இந்த செய்திக்கு ஒப்பந்ததாரர் சுப்பிரமணி மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை என்றுள்ளார். வருமான வரித்துறை விசாரித்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றுள்ளார். தன்னை அதிகாரிகள் யாரும் விசாரிக்கவில்லை என்றும் ஒப்பந்ததாரர் சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications