புதுச்சேரியில் புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம்.. டிச.15 முதல் அமல் !
புதுச்சேரி மாநிலத்தில் புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுவை: புதுச்சேரியில் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஆட்டோ கட்டணம் வரும் 15-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
புதுச்சேரியில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான புதிய கட்டணத்தை அரசு நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டோக்களுக்கான புதிய கட்டணங்கள் வரும் 15 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையில் 1.8 கி.மீ.,க்கு ரூ. 35 எனவும்,1.8 கி.மீ தூரத்திற்கு அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காத்திருக்கும் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ரூ.5 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரையில் பகல் நேர கட்டணத்துடன் 50 சதவீதம் கூடுதலாக வசூலித்து கொள்ளலாம். ஆட்டோ கட்டணத்திற்கு ஏற்ப அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களது மீட்டரை சரி செய்து கொள்ள வேண்டும் முன்கட்டண சேவை புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன் கட்டண ஆட்டோ சேவைக்கு கூடுதலாக 20 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தற்போது அமலுக்கு வந்திருக்கும் புதிய கட்டண பட்டியலை பயணிகளின் பார்வைக்கு ஆட்டோவில் தெரியும்படி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
புதுச்சேரியில் ரூ100 பத்திரம்.. வீட்டு உபயோக பொருள் முதல் ரேஷன் கார்டு வரை கிஃப்ட்! லாபத்தில் மக்கள் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்











Click it and Unblock the Notifications