அமெரிக்கா கப்பல் ஊழியர்களின் ஜாமீன் மனு: அக். 30க்கு ஒத்திவைப்பு!
தூத்துக்குடி: அமெரிக்க கப்பல் ஊழியர்கள் 35 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 30ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததால் அமெரிக்காவை சேர்ந்த சிமேன் கார்டு என்ற கப்பல் தூத்துக்குடியில் சிறைபிடிக்கப்பட்டது.
கப்பலில் ஆயுதம் வைத்திருந்தது தொடர்பாக 35 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 10 பேர் பாளையங்கோட்டை சிறையிலும், வெளிநாட்டினர் 22 பேர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஆயுதம் வைத்திருந்தது பற்றி 3 பேரை காவலில் எடுத்து க்யூ பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு 35 பேரும் தூத்துக்குடி 2வது அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications