கதம்ப வண்டு கடித்து 40 பேர் மருத்துவமனையில் அனுமதி.. திருவாரூரில் பரபரப்பு
கதண்டு வண்டு கடித்ததால் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: கோயிலுக்குச் சென்ற 40 பேரைக் கதம்ப வண்டு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது எருக்காட்டூர் கோயில். இந்தக் கோயிலுக்கு வழிபடப் பக்தர்கள் சென்றுள்ளனர். அங்கு திடீரென கதம்ப வண்டுகள் பக்தர்களை கடித்துள்ளது.

விஷத்தன்மை கொண்ட இந்தக் கதம்ப வண்டுகள் கடித்ததால் 40 பக்தர்களுக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், வலியால் அவர்கள் துடித்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications