For Daily Alerts
Just In
பூத் ஏஜெண்ட் வராததால் ஓசூர் அருகே வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம்
ஓசூர் : பூத் ஏஜெண்ட் வராததால் ஓசூர் அருகே உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக மாற்று மின்னணு வாக்குப்பதிவு கொண்டு வரப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி தொகுதியில் ஓசூர் அருகே சின்னஇலககிரியில் உள்ள பள்ளியில் பூத் ஏஜெண்டுகள் வராததால் 8 சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது.
Comments
lok sabha election 2014 tamilnadu hosur delay லோக்சபா தேர்தல் 2014 தமிழ்நாடு ஓசூர் வாக்குப்பதிவு தாமதம்
English summary
Near Hosur some of the polling stations had a problem as the polling agent has not turned out. Because of this the polling delayed.
Story first published: Thursday, April 24, 2014, 9:35 [IST]