Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு பேருந்து கண்டக்டருக்கு சரமாரி கத்தி குத்து.. கேரள பயணிகள் வெறிச்செயல்!

Subscribe to Oneindia Tamil

கம்பம்: கேரளா மாநிலத்தில் பயணிகள் - நடத்துனர் இடையே ஏற்பட்ட தகராறில் தமிழக அரசு பேருந்து நடத்துனரை கேரள பயணிகள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் சாஸ்தான் ஓடையில் இருந்து கம்பம் வந்த அரசு பேருந்தில் இருந்த பயணிகள்-நடத்துனர் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் வல்லியந்தடம் என்ற இடத்தில் நடத்துனரை கேரள பயணிகள் கத்தியால் சரமாரியாக தாக்கினர்.

bus conductor stabbed

இதில். படுகாயமடைந்த நடத்துனர் முனிசாமி என்பவர் குமுளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக, கேரளா பேருந்து ஓட்டுநர்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+