சென்னை சிபிஐ அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

அங்குள்ள சிபிஐ அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பில், சாஸ்திரிபவன் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள 3 சிபிஐ அலுவலகங்களில் சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகம்தான், லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்குகளை விசாரித்து வருகிறது.
குறிப்பாக முறைகேடாக சொகுசு கார்களை இறக்குமதி செய்ததது , பல் மருத்துவக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது, தூத்துக்குடி துறைமுக அதிகாரி லஞ்சம் பெற்றது, போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணை இங்கு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
Vijay CBI: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு! டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! என்னென்ன கேள்விகள்? -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications