பொங்கல் விடுமுறை.. மத்திய அரசு அறிவிப்பில் தவறில்லை.. திருமாவளவன் சொல்கிறார்
பொங்கல் பண்டிகை விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருப்பத தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருப்பதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுமுறை நாளில் பொங்கல் வருவதால் அதனை கட்டாய விடுமுறை என அறிவிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொங்கல் விடுமுறை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு நேற்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பல்வேறு அரசியல் கட்சியினரும் மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராக நடப்பதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொங்கல் விடுமுறை விவகாரத்தில் மத்திய அரசின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
சனி ஞாயிறு ஆகிய 2 நாட்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்பதால் அந்த விடுமுறை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக திங்கள்கிழமை கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அபேத்கர் பிறந்த நாளை கட்டாய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கூறிய திருமாவளவன் இதனை பாரதிய ஜனதா கட்சி முன்னின்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications