சென்னை வண்ணாரப்பேட்டை டூ கொருக்குப்பேட்டை... மெட்ரோ சுரங்கப் பணி நிறைவு!
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து கொருக்குப்பேட்டை வரை மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது.
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணியில் வண்ணாரப்பேட்டையில் இருந்து கொருக்குப்பேட்டை வரை சுரங்கம் தோண்டும் பணி இன்றுடன் நிறைவடைந்தது.
சென்னையில் மெட்ரோ ரயில் தடம் அமைக்கும் பணி பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையில் மெட்ரோ ரயிலின் முதல் வழித்தடமும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையில் இரண்டாவது வழித்தடமும் அமைக்கப்பட்டுள்ளது.

அதில், முதல் வழித்தடத்தின் விரிவாக்க திட்டமான வண்ணாரப்பேட்டை முதல் திருவெற்றியூர் விம்கோ நகர் வரையிலான சுமார் 9.2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளில், வண்ணாரப்பேட்டை முதல் கொருக்குப்பேட்டை வரையில் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில்இன்றுடன்அந்தபணிநிறைவடைந்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தலைமை பொது மேலாளர் அரவிந்த் ராய் முன்னிலையில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications