சரமாரியாக லஞ்சம்.. எஸ்.ஐ. வேளச்சேரி கலைச்செல்வி கையும் களவுமாக கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சரமாரியாக லஞ்சம் வாங்கிக் குவித்து வந்த சென்னை வேளச்சேரி பெண் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வியை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
சென்னை, வேளச்சேரியில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கலைசெல்வி. இவர் பெருமளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸுக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து அவரை வசமாக பிடிக்க லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பல்வேறு வலைகளை விரித்து வைத்திருந்தனர். இந்த நிலையில் ஒரு வழக்குத் தொடர்பாக இன்று லஞ்சம் பெற்றுள்ளார் கலைசெல்வி. இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்புப் போலீஸ் படையினர் கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.
கலைச்செல்வியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications