வர்தா புயலால் ‘கட்’ ஆன கரண்டு கம்பியை பிடித்து கல்லூரி மாணவர் பலி
வர்தா புயலால் துண்டிக்கப்பட்ட மின்சாரம் மீண்டும் வந்தது தெரியாமல் மின்கம்பியைத் தொட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
திருவள்ளூர்: கடந்த வாரம் வர்தா புயல் சுழற்றி அடித்ததால் துண்டிக்கப்பட்ட மின்சாரம் மீண்டும் வந்தது தெரியாமல் மின்கம்பத்தைத் தொட்டதால் கல்லூரி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கடந்த வாரம் அடித்த வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுழற்றி அடித்த சூறைக் காற்றால் மின்சார கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், இந்த 3 மாவட்டங்களும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு எடுத்து வரும் முயற்சியால் மின்கம்பங்கள், அறுந்து விழுந்த மின்சார கம்பிகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து பகுதி பகுதியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
மின்சாரம் வழங்கப்பட்டது தெரியாமல் திருவள்ளூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் கல்லூரி மாணவர் அரவிந்தன் மின்சார கம்பத்தில் கை வைத்துள்ளார். தொட்ட உடன் தூக்கி எறியப்பட்ட அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications