Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எட்டு வழிச்சாலை: விவசாயிகளின் ஒப்புதலுடன் விளைநிலங்களில் அளவீடு- சேலம் ஆட்சியர் ரோகிணி

எட்டு வழிச்சாலை தொடர்பாக சேலம் ஆட்சியர் ரோகிணி விளக்கம் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விவசாயிகளின் ஒப்புதலுடன் விளைநிலங்களில் அளவீடு- சேலம் ஆட்சியர்-வீடியோ

    சேலம்: எட்டு வழிச்சாலைக்காக விவசாயிகளின் ஒப்புதலுடனேயே விளைநிலங்கள் அளவீடு செய்யப்படுவதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

    சேலத்தில் செய்தியாளர்களிடம் ஆட்சியர் ரோகிணி கூறிய கருத்துகள்:

    • மக்களுக்கான சாலை என்பதால் 8 வழி சாலைக்கு கருத்து கேட்பு கூட்டங்கள் தேவை இல்லை
    Compensate, relief and rehabilitation plan for farmers, says Salem Collector
    • எட்டு வழிச்சாலைக்கான நிலம் விவசாயிகளின் ஒப்புதலுடனேயே அளவீடு செய்யப்படுகிறது.
    • சேலம் மாவட்டத்தில் 853 மூலப் பட்டாதாரர்களின் நிலம் கையடுக்கப்படுத்தப்படுகிறது.
    • விவசாயிகளுக்கு 3 மடங்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும்
    • 1 ஹெக்டேருக்கு ரூ21.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ9.04 கோடி வரை இழப்பீடு வழங்கப்படும்
    • கிராமங்களில் கோயில்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பயன்தரும் ஒரு தென்னை மரத்திற்கு ரூ50,000 இழப்பீடு
    • மாட்டுக் கொட்டகை, பெட்டி கடைகளை இடம் மாற்றம் செய்ய ரூ50,000 இழப்பீடு
    • நிலம் வழங்குவோருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு
    • பசுமை வீடு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்
    • இளைஞர்கள் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடன்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+