Breaking News: கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி- சி ஃபோர் கணிப்பு காவிரி டெல்டாவில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். Tamilnadu
oi-Madhivanan
Updated: Monday, April 30, 2018, 20:32 [IST]
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் 128 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்கிறது சிஃபோர் கருத்து கணிப்பு.
துணை ராணுவம் வாபஸ் காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களின் எதிர்ப்பையும் மீறி காவிரி டெல்டா மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இதை முழு வீச்சில் செயல்படுத்தும் வகையில் துணை ராணுவம் திடீரென குவிக்கப்பட்டாது. ஆனால் அரசு தரப்போ, பயிற்சிக்காக துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தது.
2,000 துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென துணை ராணுவத்தினர் வாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாரதா சிட் பண்ட் மோசடி வழக்குக்காக நளினி சிதம்பரத்துக்கு சம்மன்
நளினி சிதம்பரத்துக்கு அம்மலாக்கத்துறை சம்மன்
மே 7-ல் நளினி சிதம்பரம் ஆஜராக சம்மன்
திமுக- காங் கூட்டணிக்கு நான் செல்லமாட்டேன்- டிடிவி தினகரன்
திமுக- காங் கூட்டணி செல்வது போகாத ஊருக்கு வழி தேடுவது போன்றது
திவாகரன் கூறிய கருத்துகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை
திவாகரனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது
ரூ.20 நோட்டை காட்டி ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மதுசூதனன் ஆட்கள்
இந்திய வரைப்படத்தில் இருந்து தமிழகத்தையே மத்திய அரசு நீக்கிவிட்டது
கோவையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் குற்றச்சாட்டு
பொதுப்பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண் 262 முதல் 320 வரை
மருத்துவ மேற்படிப்புக்கு புதிய கட் ஆப் மதிப்பெண் அறிவிப்பு
வேலூரில் 108 டிகிரி வெயில்
திருத்தணியில் 109 டிகிரி வெயில்
பவானி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
பவானியில் 4 பெண்கள் உயிரிழப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்
காவிரி விவகாரம்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு
நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் சந்தானம்
2 வார கால அவகாசத்தை ஆளுநர் புரோஹித் அளித்துள்ளதாக விசாரணை அதிகாரி சந்தானம் தகவல்
நிர்மலா தேவி ஆடியோ விவகார விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம்
மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலி தொடக்கம்
சிஃபோர் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு
காங்-128; பாஜக-73; ஜேடிஎஸ்- 38 இடங்களில் வெல்லும்
கர்நாடகா சட்டசபை தேர்தல் கருத்து கணிப்பு
காவிரி வாரியம் அமைக்க போராட்டம் நடந்தே தீரும் என அய்யாக்கண்ணு உறுதி
மே 10-ஆம் தேதி முதல் மெரினாவில் உண்ணாவிரத போராட்டம்- அய்யாக்கண்ணு அறிவிப்பு
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு கட்டாய வெளியேற்றம்
ஜெ.மரணம் தொடர்பான விசாரணைக்கு மே 3-இல் ஆஜராக திவாகரனுக்கு உத்தரவு
சசிகலா சகோதரர் திவாகரனுக்கு சம்மன் அனுப்பியது ஆறுமுகசாமி ஆணையம்
READ MORE
ஆளுநர் பன்வாரிலாலுடன் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி சந்திப்பு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி
மீத்தேன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசு தீவிரம்
மாநில அரசுக்கு அறிவிக்காமல் துணை ராணுவத்தினர் வந்ததால் பரபரப்பு
துணை ராணுவத்தினர் வந்ததால் மக்கள் பதட்டம்
மீத்தேன் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை முடக்க துணை ராணுவத்தினர் வருகை
மாநில அரசுக்கு அறிவிக்காமல் துணை ராணுவத்தினர் குவிப்பு
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிப்பு
டெல்டா மாவட்டங்களில் 2000 துணை ராணுவத்தினர் திடீர் குவிப்பு
குஜராத்தில் 300 தலித்துகள் புத்த மதம் மாறினர்
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் ஆஜர்
சுத்தமாக இருந்தால்தான் இலவச அரிசி என கிரண்பேடி உத்தரவு
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்
புதுவை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக போராட்டம்
பாஜக அரசின் துரோகத்தை தமிழன் மன்னிக்கமாட்டான் - ஸ்டாலின்
தமிழ் மொழி புறக்கணிப்புக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதில் தமிழ் மொழி புறக்கணிப்பு
புதுவை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக போராட்டம்
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்
சுத்தமாக இருந்தால்தான் இலவச அரிசி என கிரண்பேடி உத்தரவு
ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் ஆஜர்
காவிரி டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டிருந்த துணை ராணுவம் வாபஸ்
டெல்டாவில் துணை ராணுவம் குவிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது- திருமாவளவன்
ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு
டெல்டா மாவட்டங்களில் மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலை
ஆளுநரை முதல்வர் சந்திப்பதால் எந்த பயனும் இல்லை
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி
காவிரி- பிரதமரை முதல்வர் சந்திக்க முடியாதது என்பது வருத்தம்- திருமாவளவன்
கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவினருக்கு மட்டுமே அனுமதி என புகார்
கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேட்டை தட்டி கேட்டதால் தடியடி
READ MORE
English summary
The Congress will win 118 to 128 seats in the Karnataka assembly elections, the latest survey states. The second pre-election poll conducted by C fore says the Congress would end up with 118-128 seats.