என்னை பற்றி தவறாக எழுதக்கூடாது.. நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு ஆர்டர் போட்ட தஷ்வந்த்!
தன்னை பற்றி தவறாக எழுதக்கூடாது என பத்திரிக்கையாளர்களுக்கு ஆர்டர்போட்டாராம் தஷ்வந்த்.
Recommended Video

செங்கல்பட்டு: தன்னை பற்றி தவறாக எழுதக்கூடாது என பத்திரிக்கையாளர்களுக்கு குற்றவாளி தஷ்வந்த் ஆர்டர் போட்டுள்ளார்.
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
பின்னர் சிறுமியை கொன்று தீயிட்டு கொளுத்தினார். இதில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைப்பு
ஜாமீனில் வெளியே வந்த அவர் தாய் சரளாவை கொன்றுவிட்டு 25 பவுன் நகைகளை திருடிச்சென்றார். பின்னர் மும்பைக்கு தப்பியோடியவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

விவரங்கள் வெளியாகவில்லை
இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தண்டனை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தவறாக எழுதக்கூடாது
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து தன்னை பற்றி தவறாக எழுத கூடாது என கோபத்துடன் கத்தியுள்ளார் தஷ்வந்த்.

என்னை பற்றி எழுதக்கூடாது
மேலும் நீதிபதி என்ன தீர்ப்பு வழங்குகிறாரோ அதனை மட்டும் எழுதுங்கள் என்ற அவர், தன்னை பற்றி தேவையில்லாமல் எதையும் எழுதக்கூடாது என்றாராம். போலீசார் மற்றும் வழக்கறிஞர்களும் தன்னை பற்றி எதுவும் தவறாக சொல்லக்கூடாது என்றும் கட்டளையிட்டாராம் கொலை குற்றவாளி தஷ்வந்த்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications