Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தவிப்பு.. ஒரே கயிற்றில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை - சென்னை அருகே சோகம்

சென்னை அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஒரே கயிற்றில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை | சிபியூ வெடித்து தூக்கி வீசப்பட்ட என்ஜீனியர் பலி

    சென்னை: சென்னை அருகே கணவன், மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை அடுத்த புறநகர் பகுதியான நாவலூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் 37. தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    Couple commits suicide at the same rope near Chennai

    இவரது மனைவி விஜயா 29. திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி மனமுடைந்து காணப்பட்டனர்.

    இந்தநிலையில், இவர்களது வீட்டின் கதவு நேற்று காலையில் இருந்து இரவு வரை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இரவு 8 மணிக்கு கதவை உடைத்து பார்க்கும் போது, கணவன், மனைவி ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    தகவலறிந்து சம்பவ இடம் வந்த தாழம்பூர் போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசாதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+