சொத்துக்குவிப்பு வழக்கு: அரசு ஊழியர்கள் கண்ணன் - அமுதா தம்பதிக்கு 5 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

மதுரை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில், அரசு ஊழியர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கண்ணன், அமுதா ஆகிய இருவரும் வேலைவாய்ப்பு அலுவலர்களாக பணியாற்றியவர்கள். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கண்ணன் - அமுதா தம்பதியினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

DA case: Govt employees get 5 year Imprisonment

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+