சொத்துக்குவிப்பு வழக்கு: அரசு ஊழியர்கள் கண்ணன் - அமுதா தம்பதிக்கு 5 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
மதுரை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில், அரசு ஊழியர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கண்ணன், அமுதா ஆகிய இருவரும் வேலைவாய்ப்பு அலுவலர்களாக பணியாற்றியவர்கள். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கண்ணன் - அமுதா தம்பதியினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications