சொத்துக்குவிப்பு வழக்கு: அரசு ஊழியர்கள் கண்ணன் - அமுதா தம்பதிக்கு 5 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
மதுரை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில், அரசு ஊழியர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கண்ணன், அமுதா ஆகிய இருவரும் வேலைவாய்ப்பு அலுவலர்களாக பணியாற்றியவர்கள். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கண்ணன் - அமுதா தம்பதியினருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications