உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் கொன்றுவிடுவோம்: அமைச்சர் மீது கொலை மிரட்டல் புகார்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் வரும் 18ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் புதுக்கோட்டை நகராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பி மனு தாக்கல் செய்ய வேனில் சென்றேன். அப்போது மர்ம நபர்கள் எங்கள் வேனை வழிமறித்து என்னையும், எனது ஆதரவாளர்களையும் தூக்கிக் கொண்டு அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சென்றார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் கொன்றுவிடுவோம். இந்த ரூ.1 லட்சத்தை வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிடாதே என்றார். நான் எப்படியோ அங்கிருந்து தப்பித்துவிட்டேன். அவர்கள் கொடுத்த ரூ.1 லட்சம் இது தான் என்றார்.
கவரில் ரூ.1 லட்சம் இருந்ததை அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.












Click it and Unblock the Notifications