For Daily Alerts
Just In
பேரவை கொடியை அறிமுகம் செய்த தீபா
சென்னை: 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற பெயரில் அமைப்பு துவங்கியுள்ளார் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா. இதற்கான கொடி மற்றும் பதாகை இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா தீபம் ஏற்றுவதை போன்ற படம் கொடியில் உள்ளது. கருப்பு சிவப்பு வண்ணத்தில் கொடியுள்ளது. பேரவை பதாகையில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டோக்களுடன் தீபா போட்டோ உள்ளது. வேறு யாருடைய புகைப்படமும் இல்லை.
Comments
English summary
Deepa introduce peravai flag at Chennai.
Story first published: Friday, February 24, 2017, 18:11 [IST]