For Daily Alerts
Just In
மெர்சல்... மத்திய அரசு சர்வாதிகாரத்தனமாக நடந்து கொள்வதா? - தீபா
அதிமுக அரசு மத்திய பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிந்து நடக்கிறது என தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு அதிமுக அரசு அடிபணிந்து நடக்கிறது என்று மேட் பேரவை செயலாளர் தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா , மெர்சலில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு முறைகேடான செயல் என்றும் கருத்து சுதந்திரத்தை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மோடி அரசு சர்வாதிகாரத்தனமாக நடந்து கொள்கிறது. மத்திய அரசுக்கு அடிபணிந்து அதிமுக அரசு நடக்கிறது என்றும் தீபா கூறினார்.
English summary
Deepa press meet in Vellore, Deepa support Mersal movie, she slams Central government.
Story first published: Thursday, October 26, 2017, 18:17 [IST]