பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தினகரன்-திவாகரன் திடீர் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை அடையாறு இல்லத்தில் தினகரன் மற்றும் திவாகரன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கி எடப்பாடி, ஓபிஎஸ் அணியினர் இணைந்து நடத்திய பொதுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தினகரன் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் எதிரணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதுகுறித்தெல்லாம் தினகரனுடன், திவாகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.













Click it and Unblock the Notifications